இலங்கை உதைப்பந்தாட்ட அணியின் வீரர் மரணம்

இலங்கை உதைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் டக்சன் புஸ்லஸ் உயிரிழந்துள்ளார்.

மன்னாரை சேர்ந்த 32 வயதான டக்சன் புஸ்லஸ் இலங்கை உதைப்பந்தாட்ட அணிக்காக விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைதீவு சென்றிருந்த அவர் அங்கு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளதோடு, தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இலங்கை உதைப்பந்தாட்ட அணியின் வீரர் மரணம் இலங்கை உதைப்பந்தாட்ட அணியின் வீரர் மரணம் Reviewed by Editor on February 27, 2022 Rating: 5