வைத்தியசாலை அல்லது வீடுகளில் நிகழும் மரணங்களின் பிரேத பரிசோதனைக்கு PCR கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பிரேத பரிசோதனைக்கு PCR தேவைப்பட்டால் சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) விருப்பத்தின் பேரில் மேற்கொள்ள முடியும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரணித்தவருக்கு PCR அவசியமில்லை
Reviewed by Editor
on
February 16, 2022
Rating: