இலங்கையின் உயரமான யானை உயிரிழந்துள்ளது

இலங்கையின் மிக உயரமான யானை இன்று (07) உயிரிழந்தது. 68 வயதான நடுங்கமுவா ராஜா என்று பிரபலமாக அறியப்படும் “நடுங்கமுவா விஜய ராஜா” என்ற யானையே உயிரிழந்தது.

இது 1953 ஆம் ஆண்டு பிறந்தது. இது கண்டியில் நடைபெற்ற எசல ஊர்வலத்தின் பல்லாண்டு காலமாக புனித பல்லக்கை தாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.





இலங்கையின் உயரமான யானை உயிரிழந்துள்ளது  இலங்கையின் உயரமான யானை உயிரிழந்துள்ளது Reviewed by Editor on March 07, 2022 Rating: 5