சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்திய நிறுவனங்கள்

லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று (16) முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.

தற்போது கையில் போதிளயவு எரிவாயு கிடைக்காமையே இதற்கான காரணம் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிவாயுவை விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்திய நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்திய நிறுவனங்கள் Reviewed by Editor on March 16, 2022 Rating: 5