கேன்களில் டீசலை நிரப்புவதை நிறுத்துமாறு அறிவிப்பு

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்  பிராந்தியங்களுக்கான நிர்வாக முகாமையாளர் மஹேஷ் அலவத்த அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதன்படி, குறித்த  சட்டத்தை மீறும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் டீசல் விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




கேன்களில் டீசலை நிரப்புவதை நிறுத்துமாறு அறிவிப்பு கேன்களில் டீசலை நிரப்புவதை நிறுத்துமாறு அறிவிப்பு Reviewed by Editor on March 15, 2022 Rating: 5