நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (15) செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவரோடு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல அவர்களும் இந்தியா சென்றுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பிலும் இந்தியா அரசுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர்
Reviewed by Editor
on
March 15, 2022
Rating: