இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்து வரும், இந்த வேளையில் இலங்கைக்கு சீனா இந்த முடிவை எடுத்தமை பாராட்டக்கூடியதாகும்.
இலங்கைக்கு அரிசி வழங்க சீனா தீர்மானம்
Reviewed by Editor
on
March 26, 2022
Rating: