டிக்டொக் செய்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது

திருக்கோவில் பிரதேசத்தில் கோவில் மற்றும் தேவலாயங்களை வீடியோ பதிவு செய்த இளைஞரை திருக்கோவில் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் நேற்று (04) கைது செய்துள்ளனர்.

திருகோணமலை பாலையூற்று பகுதியை சேர்ந்த 29 வயதுடைய முகமட் அஸாரூதின் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று (05) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



டிக்டொக் செய்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது டிக்டொக் செய்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது Reviewed by Editor on March 05, 2022 Rating: 5