திருக்கோவில் பிரதேசத்தில் கோவில் மற்றும் தேவலாயங்களை வீடியோ பதிவு செய்த இளைஞரை திருக்கோவில் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் நேற்று (04) கைது செய்துள்ளனர்.
திருகோணமலை பாலையூற்று பகுதியை சேர்ந்த 29 வயதுடைய முகமட் அஸாரூதின் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
டிக்டொக் செய்த இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது
Reviewed by Editor
on
March 05, 2022
Rating: