அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல்

(றிஸ்வான் சாலிஹு)

நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (16) புதன்கிழமை  இடம்பெற்றது.

இந்த விசேட கலந்துரையாடல் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் கெளரவ விமலவீர திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இதில் அமைச்சின் செயலாளர், உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் Reviewed by Editor on March 16, 2022 Rating: 5