கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் அவர்கள் எழுதிய ஐந்தாம் தர மாணவர்களுக்கான நுண்ணறிவு புத்தகங்கள் நிந்தவூர் மர்ஹும் அமீர் மேர்சா பொது நூலகத்திற்கும், அட்டப்பள்ளம் நூலகத்திற்குமாக நிந்தவூர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்களிடம் உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
(SM. சஹாப்தீன் - நிந்தவுர் செய்தியாளர்)
நூலகங்களுக்கான நூல்கள் அன்பளிப்பு
Reviewed by Sifnas Hamy
on
March 06, 2022
Rating: