நள்ளிரவு முதல் ஊடரங்கு அமுல்

இன்று (01) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை (02) சனிக்கிழமை காலை 6.00 மணி வரை, மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலாகும் என்று சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.




நள்ளிரவு முதல் ஊடரங்கு அமுல் நள்ளிரவு முதல் ஊடரங்கு அமுல் Reviewed by Editor on April 01, 2022 Rating: 5