அவசர நிலை பிரகடன வர்த்தமானியில் கையொப்பமிட்ட ஜனாதிபதி

அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பொது அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





அவசர நிலை பிரகடன வர்த்தமானியில் கையொப்பமிட்ட ஜனாதிபதி அவசர நிலை பிரகடன வர்த்தமானியில் கையொப்பமிட்ட ஜனாதிபதி Reviewed by Editor on April 02, 2022 Rating: 5