இன்று (03) களனி பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்த வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் வெயிலில் வாடி நிற்பதை கண்ட இளைஞர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருக்கும் பொலிசாருக்கு இலைப்பார தண்ணீர் போத்தல்களை வழங்கி வைத்தார்.
இது அரசியல் போராட்டம் அல்ல. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான போராட்டம் என்பது தான் இந்த நிகழ்வின் விளக்கம்..
இது தான் மனிதாபிமானம் இதுதான் நம்மக்கள்..
Reviewed by Editor
on
April 03, 2022
Rating: