எ‌ரிபொரு‌ள் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறைகள்

இலகு ரக வாகனங்களுக்கு எரிபொருளை செலுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய நடைமுறைகளை விதித்துள்ளது. 

அதனடிப்படையில்,

மோட்டார் சைக்கிள் - ரூ. 1000.00

முச்சக்கர வண்டி- ரூ. 1500.00

கார்கள் / வேன்கள் / ஜீப்புகள்- ரூ. 5000.00 க்கும் எரிபொருள் வழங்கப்படும்.

எனினும், பஸ், லொறி போன்ற கனரக வாகனங்களுக்கு இந்த நடைமுறை இல்லை என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.



எ‌ரிபொரு‌ள் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறைகள் எ‌ரிபொரு‌ள் பெற்றுக்கொள்ள புதிய நடைமுறைகள் Reviewed by Editor on April 15, 2022 Rating: 5