ரம்புக்கனை துப்பாக்கி சூடு தொடர்பில் ஹனா சிங்கர் கவலை

ரம்புக்கனை பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் இன்று (19)  கவலை தெரிவித்துள்ளார்.




ரம்புக்கனை துப்பாக்கி சூடு தொடர்பில் ஹனா சிங்கர் கவலை ரம்புக்கனை துப்பாக்கி சூடு தொடர்பில் ஹனா சிங்கர் கவலை Reviewed by Editor on April 19, 2022 Rating: 5