எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாம் தவணையிலிருந்து டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வி நடவடிக்கை ஒரு மணி நேரத்தால் உயர்வு
 
        Reviewed by Editor
        on 
        
April 06, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
April 06, 2022
 
        Rating: 
 