இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த ஜனாதிபதி

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஏற்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்தும் பேணுமாறு அவரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.



இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த ஜனாதிபதி Reviewed by Editor on April 06, 2022 Rating: 5