நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து சேகரிக்கும் எதிர்க்கட்சி

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான  கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையினை ஐக்கிய மக்கள் சக்தி இன்று (08)முன்னெடுத்துள்ளது.

கட்சி உறுப்பினர்களிடம்  கையெழுத்து சேகரிக்கும்  நடவடிக்கையை முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து சேகரிக்கும் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து சேகரிக்கும் எதிர்க்கட்சி Reviewed by Editor on April 08, 2022 Rating: 5