டொலர் நெருக்கடிக்கு காரணம் இது தான்!! மத்திய வங்கி ஆளுநரின் பதில்

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகள் தாக்கம் செலுத்தியிருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

முறையான வழிகளில் மாத்திரம் அந்நியச் செலாவணியை அனுப்புமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ அறிவுறுத்தியுள்ளார்.

வங்கிகளின் ஊடாக மாத்திரம் டொலர்களை கொள்வனவு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


(அரசாங்க தகவல் திணைக்களம்)

டொலர் நெருக்கடிக்கு காரணம் இது தான்!! மத்திய வங்கி ஆளுநரின் பதில் டொலர் நெருக்கடிக்கு காரணம் இது தான்!! மத்திய வங்கி ஆளுநரின் பதில் Reviewed by Editor on April 13, 2022 Rating: 5