பொலநறுவை கல்லேல்லை பகுதியில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
கார் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலதிக விசாரணைகளை பொலநறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேருக்கு காயம்
Reviewed by Editor
on
April 17, 2022
Rating:
