மொட்டு அணி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்வைக்கின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.




மொட்டு அணி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் மொட்டு அணி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் Reviewed by Editor on May 13, 2022 Rating: 5