நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சகல படை வீரர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்புப்படை வீரர்களின் விடுமுறை உடனடியாக ரத்து
Reviewed by Editor
on
May 07, 2022
Rating:
