அமைதியான முறையில் நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் காலி முகத்திடலில் போராட்டம் மேற்கொண்டு வந்த பொதுமக்கள் மீது அநியாயமான முறையில் தாக்குதல் நடாத்துவதற்கு காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை கைது செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, கடும் இராணுவ பாதுகாப்புடன் மத்தியில் இன்று (10) அதிகாலை அலரி மாளிகையை விட்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமரை கைது செய்யுங்கள் - ஐக்கிய மக்கள் சக்தி
Reviewed by Editor
on
May 10, 2022
Rating:
