நேற்றிரவு (09) இமதுவ பிரதேச சபை தவிசாளரின் இல்லத்தின் மீது போராட்டக்குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில், அதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (10) காலை அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதேச சபை தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Reviewed by Editor
on
May 10, 2022
Rating: 5