இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) வெள்ளிக்கிழமை முதல் இரத்தாகியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்திற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் இது ரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசரகாலச் சட்டம் தொடர்பில் தற்போது வெளியான தகவல்
Reviewed by Editor
on
May 21, 2022
Rating: