இந்திய மக்களால் வழங்கப்பட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளது.

இப்பொருட்கள் அனைத்தும் இலங்கை அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



இந்திய மக்களால் வழங்கப்பட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இந்திய மக்களால் வழங்கப்பட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது Reviewed by Editor on May 22, 2022 Rating: 5