இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்த பின் கொள்கை ரீதியான பேச்சுவார்த்தை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் சமூக பதற்றநிலை குறித்து அவதானம் செலுத்துவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
நன்றி - தமிழன்
புதிய அரசாங்கம் அமைந்தால் IMF உதவுமா? (பதில் உள்ளே)
Reviewed by Editor
on
May 11, 2022
Rating:
