மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக சந்திரகாந்தன் எம்.பி

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி (பிள்ளையான்) தனது உத்தியோகபூர்வ கடமைகளை இன்று (26) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலுள்ள அவரது உத்தியோகபூர்வ பணிமனையிலேயே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக சந்திரகாந்தன் எம்.பி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக சந்திரகாந்தன் எம்.பி Reviewed by Editor on October 26, 2022 Rating: 5