நாளை (18) வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகனப் பதிவுக் கட்டணங்களை அதிகரித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.