(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த பீ.முஹாஜரின் இன்று (04) வெள்ளிக்கிழமை தனது கடமையை பாடசாலையில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் இதற்கு முன்னர் பிரதி அதிபராக கடமையாற்றிய இவர் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய அதிபராக பீ.முஹாஜரின் கடமையேற்பு
Reviewed by Editor
on
November 04, 2022
Rating: