அட்டாளைச்சேனையைச் சேர்ந்த றிப்கா ஜுனைதீன் கட்டாரில் வாகன விபத்தில் மரணம்



அட்டாளைச்சேனை, 8ஆம் பிரிவைச் சேர்ந்த றிப்கா ஜுனைதீன் (24வயது) (றிஸாட் மாஹிர் என்பவரின் மனைவி) அவர்கள், நேற்று (05) சனிக்கிழமை கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



அட்டாளைச்சேனையைச் சேர்ந்த றிப்கா ஜுனைதீன் கட்டாரில் வாகன விபத்தில் மரணம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த றிப்கா ஜுனைதீன் கட்டாரில் வாகன விபத்தில் மரணம் Reviewed by Editor on October 06, 2019 Rating: 5