நாளை (02) நடைபெறவுள்ள க.பொ.சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகள்,தாம் விண்ணப்பித்த பரீட்சை நிலையத்திற்கு மழை காரணமாக செல்ல முடியாத பரீட்சார்த்திகள், தமக்கு அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் விடுக்கும் செய்தி
Reviewed by Editor
on
December 01, 2019
Rating: 5