கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.


கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அனுராதா யஹம்பத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண அலுவலகத்தில் இன்று (12) வியாழக்கிழமை காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பதி, திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என பலரும்  கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். Reviewed by Editor on December 12, 2019 Rating: 5