சஹ்ரானின் குழுவை காட்டிக்கொடுத்து அரசுக்கு உதவிய மாஹிர் கெளரவிக்கப்பட்டார்


சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் தீவிரவாத கும்பலை ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சாய்ந்தமருது-09 கிராம உத்தியோகத்தர் எம்.எம்.மாஹிர் அவர்கள் இன்று (21) வெள்ளிக்கிழமை கண்டியில் நடந்த நிகழ்வில் மேன்மை தங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
சஹ்ரானின் குழுவை காட்டிக்கொடுத்து அரசுக்கு உதவிய மாஹிர் கெளரவிக்கப்பட்டார் சஹ்ரானின் குழுவை காட்டிக்கொடுத்து அரசுக்கு உதவிய மாஹிர் கெளரவிக்கப்பட்டார் Reviewed by Editor on February 21, 2020 Rating: 5