பொலன்னறுவை, இலங்காபுர பிரதேச சபைக்குட்பட்ட 12 கிராமங்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 கிராமங்கள் முடக்கம்
Reviewed by Editor
on
April 23, 2020
Rating: 5