எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்பட இருந்த ஊரடங்குச்சட்டம் ஆனது, 16ஆம் திகதி காலை 6 மணிக்கே நீக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் மீண்டும் பிற்பகல் 4மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஊடரங்கு சட்ட திகதியில் மாற்றம்
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:

