நாளை (27) நாடு பூராகவும் ஊடரங்கு அமுலில்


விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் மீண்டும் பணிக்குத் திரும்ப ஏதுவான முறையில் நாளை (27) நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தற்போது அறிவித்துள்ளது.


நாளை (27) நாடு பூராகவும் ஊடரங்கு அமுலில் நாளை (27) நாடு பூராகவும் ஊடரங்கு அமுலில் Reviewed by Editor on April 26, 2020 Rating: 5