கொரோனா தொற்றுக்குள்ளான இன்னொரு நபர் வியாழக்கிழமை (02) இரவு கொழும்பு தொற்று நோயியல் (IDH) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
58 வயதுடைய இவர் நிமோனியாவாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவதோடு, கொரோனாவால் இதுவரை இலங்கையில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனாவின் 4ஆவது உயிரிழப்பு
Reviewed by Editor
on
April 03, 2020
Rating:
Reviewed by Editor
on
April 03, 2020
Rating:
