460யை தாண்டியுள்ளது


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 460 ஆக  அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
460யை தாண்டியுள்ளது 460யை தாண்டியுள்ளது Reviewed by Editor on April 26, 2020 Rating: 5