பிரதமர் நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றுகிறார்!!!!


நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினது விசேட உரையினை இன்று (07) இரவு 7.45 மணிக்கு சகல தொலைக்காட்சி அலைவரிசைகளினூடாகவும் ஒளிபரப்பப்படும் என
பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றுகிறார்!!!! பிரதமர் நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றுகிறார்!!!! Reviewed by Editor on April 07, 2020 Rating: 5