இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் மூன்று பேர் பூரணமாக குணமடைந்து இன்று (14) செவ்வாய்க்கிழமை வீடு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இதுவரை 59 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 218 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்ஐ
Reviewed by Editor
on
April 14, 2020
Rating:
Reviewed by Editor
on
April 14, 2020
Rating:
