கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி தவிர்ந்த நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (06) திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை (06) பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) வரை வீட்டிலிருந்து அரச ஊழியர்கள் பணி செய்யும் காலம் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஊடரங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்
Reviewed by Editor
on
April 05, 2020
Rating:
Reviewed by Editor
on
April 05, 2020
Rating:
