இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மூன்று நோயாளர்கள் பூரண சுகமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரைக்கும் நாட்டில் மொத்தமாக 47 பேர் சுகமடைந்துள்ளார்கள் என்று இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மூவர் பூரண சுகமடைந்துள்ளார்கள்!!!
Reviewed by Editor
on
April 09, 2020
Rating:
Reviewed by Editor
on
April 09, 2020
Rating:
