பணி புரியும் காலம் நீடிப்பு


அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டில் இருந்து பணி புரியும் காலம் இம்மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த காலத்தில் எக்காரணம் கொண்டும் விடுமுறை எடுக்க முடியாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன, அரச மற்றும் தனியார் துறை தலைவர்களின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய துறையினர் இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி புரியும் காலம் நீடிப்பு பணி புரியும் காலம் நீடிப்பு Reviewed by Editor on April 13, 2020 Rating: 5