இலங்கையில் மேலும் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளதோடு, இதுவரை 366 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 889ஆக அதிகரிப்பு
Reviewed by Editor
on
May 12, 2020
Rating: 5