தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் எதுவும் இல்லை, இராணுவ தளபதி தெரிவிப்பு


கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு -12, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல ஆகிய பிரதேசங்கள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கொவிட் -19 தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் எதுவும் இல்லை, இராணுவ தளபதி தெரிவிப்பு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் எதுவும் இல்லை, இராணுவ தளபதி தெரிவிப்பு Reviewed by Editor on May 15, 2020 Rating: 5