ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று
போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
Reviewed by Editor
on
May 20, 2020
Rating: 5