நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாதென ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும், பரீட்சை நடவடிக்கைகள், நேர்முக பரீட்சைகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை விரைவில் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் விநியோக சேவை நிறுத்தம்
Reviewed by Editor
on
May 13, 2020
Rating:
