ராஜித CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் ஊடக சந்திப்பு நடத்தினார் எனும் குற்றத்தில் முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிணை தவறானதென தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு இன்று அறிவித்தது.

இந்நிலையில் இன்று (13) புதன்கிழமை மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலையில் சரணடைந்த அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

ராஜித CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜித CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Reviewed by Editor on May 13, 2020 Rating: 5