இலங்கையில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது.


இன்று (23) இலங்கையில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பல இடங்களில் தென்பட்டததன் அடிப்படையில் நாளைய தினம் (24.05.2020) ஞாயிற்றுக்கிழமை புனித நோன்புப் பெருநாள் கொண்டாப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இலங்கையில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. இலங்கையில் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. Reviewed by Editor on May 23, 2020 Rating: 5